கீழ்க்கண்ட நாட்களில் குறிப்பிட்ட திதிகள் வரும்போது அந்த நாட்களில் நற்காரியங்கள் செய்வதை தவிர்ப்பது அவசியம். ஏனெனில் அன்று செய்யப்படும் நற்காரியங்கள் பலன் அளிக்காது.
ஞாயிறு-சதுர்த்தசி
திங்கள்-சஷ்டி
செவ்வாய்-சப்தமி
புதன்-துவிதியை
வியாழன்-அஷ்டமி
வெள்ளி-நவமி
சனி-சப்தமி
No comments:
Post a Comment