வணக்கம் நண்பர்களே!
கிழக்கு முக விநாயகர் விஷேசம் நிறைந்தவர்.
உத்தரட்டாதி நட்சத்திரத்தில் இவருக்கு (தேங்காய் எண்ணை + நல்லெண்ணெய் +
இலுப்பெண்ணை + விளக்கெண்ணை + பசு நெய்) பஞ்சதீபம் எனப்படும் ஐந்து விதமான எண்ணை
தீபம் ஏற்றிட மனதிற்கேற்ற வரன் அமையும்.
ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம் விருத்தியாகும்.
மைத்துனி / நாத்தனார் / மாமியாரின் கொடுமைகள் தீரும். அலுவலகத்தில் மேலதிகாரியின்
கொடுமைகள் தீரும். அலுவலகத்தில்
மேலதிகாரியின் அடிமையாகக் செயல் புரியும் நிலை அகலும். பாகற்காய் கலந்த உணவை தானம்
அளித்தால் விசேஷமானது.
நன்றி நண்பர்களே!
SU.சுரேஷ்
99946 90117
No comments:
Post a Comment