Tuesday, 3 May 2016

வேப்பமரத்தடிப் பிள்ளையார்



வணக்கம் நண்பர்களே!

கிழக்கு முக விநாயகர் விஷேசம் நிறைந்தவர். உத்தரட்டாதி நட்சத்திரத்தில் இவருக்கு (தேங்காய் எண்ணை + நல்லெண்ணெய் + இலுப்பெண்ணை + விளக்கெண்ணை + பசு நெய்) பஞ்சதீபம் எனப்படும் ஐந்து விதமான எண்ணை தீபம் ஏற்றிட மனதிற்கேற்ற வரன் அமையும்.

ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம் விருத்தியாகும். மைத்துனி / நாத்தனார் / மாமியாரின் கொடுமைகள் தீரும். அலுவலகத்தில் மேலதிகாரியின் கொடுமைகள் தீரும்.  அலுவலகத்தில் மேலதிகாரியின் அடிமையாகக் செயல் புரியும் நிலை அகலும். பாகற்காய் கலந்த உணவை தானம் அளித்தால் விசேஷமானது.

நன்றி நண்பர்களே!
SU.சுரேஷ்
99946 90117  

No comments:

Post a Comment