Saturday, 26 April 2014

ஜோதிடமும் உடல் நலமும்



உண்மையான செல்வம் என்பது நோய் இல்லாத வாழ்கையே. ஆனால் கண் கெட்ட பிறகு தன சூரிய நமஸ்காரம் செய்கிறோம். என்னதான் ஓடி ஓடி சம்பாதித்தாலும் நம்முடைய தேவைகள் பூர்த்தி அடைய போவதில்லை.

மனம் பணம் எனும் மாயையை நோக்கி ஓடிக் கொண்டே இருகிறது. நம்முடைய உடலும் அதனை நோக்கியே ஓடுகிறது. மனதின் சிறு சிறு சந்தோசத்திற்காகவே நம்முடைய காலத்தை ஓட்டுகிறோம். அனால் ஒன்றை மறந்து விடுகிறோம். நாம் வேகமாக ஓட  வேண்டும் என்றால் நம்முடைய உடல் ஒத்து உழைக்க வேண்டும். ஆனால்  இன்றோ சிறிய வயதிலேயே பெரிய பெரிய விகதிகளை விலை கொடுத்து வாங்கி கொள்கிறோம்.

நம்முடைய உடலானது 80 சதவீதம் வரை வியாதியை வெளியே காட்டது. ஆனால் வியாதி வெளி  வந்து விட்டால் அவ்வளவுதான். மருந்து மாதிரிகளை நோக்கி ஓட வேண்டியதுதான். இன்று ஒருவர் குடும்பத்துடன் வெளியூர் செல்வதாக  இருந்தால்   முதலில் தயாராவது மாத்திரை டப்பாக்கள் தான்.

ஜோதிட சாஸ்திரத்தின் மூலமாக ஒருவருக்கு என்ன மாதிரியான வியாதிகள் வரும் என்பதனை கண்டுபிடிக்க முடியும். மேலும் ஒருவருக்கு என்ன மாதிரியான உணவு எளிதில் செரிமானம் ஆகும் என்பதனையும் கண்டு பிடிக்க முடியும்.

உதரணத்திற்கு மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு கீரை வகைகள், ரிசப ராசியில் பிறந்தவர்களுக்கு
பயிறு வகைகள் மற்றும் மிதுன ராசி காரர்கள் கேரட் சாப்பிட்டால் எளிதில் ஜீரணம் ஆகும்.

ஜோதிடம் ஒரு வழிகடியே. ஜோதிடத்தால் உடல் நிலையை மாற்ற முடியாது. ஆனால் ஒருவருக்கு வரும்
வியாதிகளை ஜோதிட சாஸ்திரத்தின் மூலமாக முன்னரே  கண்டு பிடித்து அதற்கு தகுந்தாற்போல் உணவு பழக்க வழக்கத்தினை மாற்றி கொள்ளலாம்.

ஜோதிட ரீதியான ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளவும்

ஜோதிஷ ஆதித்யா SU.Suresh
astrovaasan@gmail.com
9952127002

No comments:

Post a Comment