Thursday, 25 May 2017

திருமணமும் கிரகச்சேர்க்கையும் – பாகம் 3


வணக்கம் நண்பர்களே!

இந்த இணைவு இரண்டு பகை கிரகங்களின் சேர்க்கை. அதனால் ஆணுக்கு இந்த இணைவு இருந்தால் தந்தையுடன் கருத்து வேறுபாடு இருக்கும். அதே போல் தன்னுடைய மாமனருடனும் கருத்து வேறுபாடு இருக்கும்.

தந்தையின் சொத்து கிடைக்காது. பெண்ணாக இருந்தால் தந்தையுடன் அதிக நட்புடன் பழகுவார். கணவனைக் காட்டிலும் அதிக முக்கியத்துவம் தந்தைக்கு கொடுப்பார்.

நன்றி நண்பர்களே!
அம்மன் அஸ்ட்ரோ சுரேஷ் 

1 comment:

  1. Every thing is correct. No one answering my question. ஒருவருக்கு பிறந்த நேரமோ, நாள் தெரியாத பட்சம் அவர் தனது பலன்களையறிய பிரசன்னத்தைதான் நாடவேண்டுமா?. அது நிரந்தர பலன் கிடையாதே!.சரி நாடியை பார்த்தாலும் அது நடைமுறைக்கு ஒவ்வாத பட்சத்தில் மாற்று வழிதான் என்ன?. குடலங்குடி வித்வானின் நஷ்ட ஜாதகமும் தெளிவாக குறிப்பிடவில்லை. தங்களின் கருத்து என்ன?

    ReplyDelete