Friday, 12 June 2015

நம்பினால் நம்புங்கள் – 1



கனவுகள் வரக் காரணம்

வணக்கம் நண்பர்களே!

அனைத்து கனவுகளும் உண்மையே!. ஆனால் அவற்றுக்குப் பொருள் தெரியாததால் தான் நாம் தவிக்கிறோம். ஒவ்வொரு கனவிற்கும் பல ரகசியங்கள் உண்டு. பல அர்த்தங்கள் உண்டு. சில நேரங்களில் நாம் அமர்ந்து கனவுகளைப் பற்றி யோசித்துப் பார்த்தல் நாம் நினைத்தே பார்க்க முடியாத அளவிற்கு கனவுகள் எல்லாம் வரும், வந்து இருக்கும்.

கனவுகள் வருவதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. அவை,

·         சிலருக்கு முன்வினையில் அவர்கள் செய்த நினைவுகள் எல்லாம் இந்த ஜென்மத்தில் கனவுகளாக வருவதுண்டு.

·         எப்பொழுதோ அல்லது அடுத்த கனமோ அல்லது எதிர்காலத்தில் நிகழப் போவதும் கனவுகளாக வருவதுண்டு.

·         அடுத்த பிறவியில் நாம் என்ன ஆவோம்? என்பதும் கனவாக வருவதுண்டு.

கனவுகளுக்கு பொருள் தெரியாததால் சிலர் அவற்றைப் பொய் என்று சொல்லி விடுகின்றனர். ஆனால் அதன் பிறகு கனவில் வந்த மாதிரி நடந்தது என்றால் அதைப் பிறரிடம் சொன்னாலும் நம்புவதற்கு ஆள் கிடையாது. கனவுகள் ஒருபொழுதும் பொய்ப்பது கிடையாது. ஆனால் கனவு எதனால் வந்தது? அது எப்படிப்பட்டது? என்பதைப் புரிந்து கொள்வதுதான் மிகவும் கடினமாக இருக்கறது.

நன்றி நண்பர்களே!

SU.Suresh
99946 90117



No comments:

Post a Comment