Monday, 1 February 2016

இருதய நோயால் இறந்தோருக்கு


வணக்கம் நண்பர்களே!

ஆஸ்துமா மற்றும் இருதய நோய் காரணமாக இறந்தோரின் ஆன்மா நல்ல முறையில் சாந்தி அடைய அவர்கள் இறந்த திதி நாட்களில் ஸ்ரீஜூரஹரேஸ்வர லிங்கத்திற்க்குத் தூய எள் சேர்ந்த வெண்ணைக் காப்பிட்டு எள், வெல்லம், பிரண்டை, புடலங்காய் போன்ற பித்ரு சக்தி நிறைந்த உணவை தானமாக அளிக்க வேண்டும். தஞ்சாவூர் கரந்தட்டாங்குடி சிவாலயதில் லிங்க மூர்தியாகவே ஸ்ரீஜூரஹரேஸ்வர மூர்த்தி எழுந்தருளி உள்ளார்.

நன்றி நண்பர்களே!
SU.SURESH

99946 90117

No comments:

Post a Comment