Monday, 8 February 2016

குழந்தைகள் நன்கு படிக்க


வணக்கம் நண்பர்களே!

கும்பகோணம் – ஆடுதுறை அருகே உள்ள கதிரா மங்கலத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் ஆலயத்தில் அருளும் ஸ்ரீஞானாம்பிகை தேவியே குழந்தைகளுக்கும், சிறுவர்-சிறுமிகளுக்கும் நல்ல  ஞானத்தைத் தருபவள் ஆவாள். 

ஸ்ரீசரஸ்வதி தேவிக்கு உரித்தான நவமி திதியில் இங்கு ஸ்ரீஞானாம்பிகைக்குத் தாமே அரைத்த சந்தனக் காப்பு இட்டு, முழு முந்திரிப் பருப்பினை அந்தச் சந்தனக் காப்பில் பதித்து ஞான சக்திகள் கொண்ட வெண்டைக்காய், பாதாம் பருப்பு சிறு திராட்சை போன்றவை கலந்த வெண் பொங்கலை ஏழைக் குழந்தைகளுக்கு தானமாக அளித்து வந்தால், குழந்தைகளுக்கு ஞான அருள் பொழிவை ஸ்ரீஞானாம்பிகையே மனமுவந்து அருளிடுவாள்.   

ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளவும்.

நன்றி நண்பர்களே!
SU.SURESH
99946 90117

No comments:

Post a Comment