Monday, 8 February 2016

கண் நோய்கள் தீர


வணக்கம் நண்பர்களே!

அவிநாசி அருகே உள்ள கருவலூர் ஸ்ரீகங்காதர ஈஸ்வர ஆலயத்தின் பாஸ்கரத் தீர்த்தம் கண் நோய்களைத் தீர்க்கும் சக்தி வாய்ந்தது. ஆயிரமாயிரம் கண்களை உடைய கண்ணாயிர நேத்ர தேவதைகள் எப்போழுதும் சஞ்சரிக்கும் அற்புதத் தீர்த்தம்.

சூரியோதய நேரத்தில் இத்தீர்த்தமருகே ஸ்ரீகாயத்ரீ மந்திரம் ஓதி, ஸ்ரீசூரிய பகவானுக்கு அர்க்கியம் அளித்து, பாசன்குளி முத்திரை எட்டு ஸ்ரீசூரிய பகவானை தரிசிக்க வேண்டும். ஆழ்ந்த நம்பிக்கையோடு அம்பிகையை வணங்கி கீரை வகை உணவுகளை ஏழைகளுக்கு தானமாக அளித்து வந்தால் எத்தகைய கண் நோய்களுக்கும் தக்க நிவாரணம் பெறலாம்.   

ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளவும்.

நன்றி நண்பர்களே!
SU.SURESH

99946 90117

No comments:

Post a Comment