வணக்கம் நண்பர்களே!
தலைமுடியில் ஆன்மீக சக்தி தங்குகிறது. தலைமுடியை வெட்டாமல் வளர
விடுவதால் எளிதாக ஆன்மீக சக்த்தியைப் பெருக்கலாம். ஆனால் அடிக்கடி முடியை வாரி
சிக்கல், பிசுக்கு இல்லாமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
பெண்கள் எக்காரணம் கொண்டும் முன் முடியை FASHION என்று
சொல்லி வெட்டவோ குறைக்கவோ புருவத்தைச் சிரைக்கவோ கூடாது. இதனால் நம்மிடம் உள்ள
ஆன்மீக சக்திகள் நம்மை விட்டு போய்விடும்.
நன்றி நண்பர்களே!
SU.Suresh