ஓம் குருவே சரணம்.
வணக்கம் நண்பர்களே!
பயணத்திற்கு ஏற்றது மூல நட்சதிரமாகும்.
செம்பருத்தி + அருகம் புல்லினால் மாலை கட்டி மூல நட்சத்திரத்தில் நர்த்தன
விநாயகருக்குச் சாற்றி வணங்கி பயணம் மேற்கொண்டால் வியாபாரம், திருமண விஷயங்கள்,
தேர்வுகள் போன்றவை காரிய சித்தியாகும்.
நன்றி நண்பர்களே!
SU. Suresh
No comments:
Post a Comment