வணக்கம் நண்பர்களே!
சிலருக்கு பணம் இருக்கோ இல்லையோ எந்த விதமான பிரச்சினைகளும் இல்லாமல்
சந்தோஷமான வாழ்க்கையினை வாழ்வார்கள். சிலர் மிக நன்றாக சம்பாதிப்பர்கள், ஆனால்
அடிக்கடி திடீர் திடீர் என்று பிரச்சினைகள் வந்துவிடும். ஏதோ ஒரு விதத்தில் பணம்,
சொத்துக்கள் இழப்போ அல்லது விபத்துக்களோ நடந்தது விடும். அதாவது தீடீர் என்று
விரயங்கள் நடந்து கொண்டே இருக்கும்.
சார ஜோதிட முறையில் 8ம் பாவம் தீடீர் யோகங்களையும் தீடீர் பிரச்சினைகளையும்
கொடுக்கக் கூடியது. எனவே 8ம் பாவம் யாருக்கு தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம்
மூலம் 8,12 பாவங்களை தொடர்பு கொள்கின்றதோ அவர்களுக்கு தீடீர் பிரச்சினைகள்
வரும். அல்லது யாருக்கு 8ம் பாவம் 2,4,6,10 பாவங்களை தொடர்பு கொண்டு உள்ளதோ அவர்களுக்கு
தீடீர் வருமானம்,தொழில் மற்றும் அதிஷ்டம் என்று வரும்.
மேலும் 8ம் பாவம் 1,3,5,7,11 பாவங்களை தொடர்பு கொண்டால் ஜாதகர் இறுதிவரை வலி வேதனைகளை அனுபவிக்க மாட்டார்
என்பது விதி.
ஜோதிடம் பார்க்க மற்றும் சார ஜோதிடம் மூலம் 2௦ மணி நேரத்தில் பலன் கூறும் பயிற்சி வகுப்பிற்கு தொடர்பு கொள்ளவும்.
நன்றி நண்பர்களே!
SU.SURESH
9994690117
No comments:
Post a Comment