வணக்கம் நண்பர்களே!
லக்ன பாவம் யாருக்கு 4,6,10 பாவங்களை தொடர்பு கொண்டு உள்ளதோ அவர்கள் தொடர்ந்து தொழில் அல்லது ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு இருப்பார்கள்.
பத்தாம் பாவம் யாருக்கு 8,12 பாவங்களை தொடர்பு கொண்டு உள்ளதோ அவர்கள் அதிகமாக கடன் வாங்கி தொழில் செய்து சிரமப் படுவார்கள். மேலும் அவர்களுக்கு செய்கின்ற தொழிலில் அங்கீகாரம் எதுவும் கிடைக்காது.
பத்தாம் பாவம் யாருக்கு 4,10 பாவங்களை தொடர்பு கொண்டு உள்ளதோ அவர்கள் அதிக காலம் ஒரே தொழிலை சொந்த ஊரிலேயே செய்கின்ற வாய்ப்பினை பெறுவார்கள்.
கோவையில் சார ஜோதிட வகுப்புகளுக்கும், ஜோதிட ஆலோசனைகளுக்கும் தொடர்பு கொள்ளவும்
நன்றி நண்பர்களே!
SU.Suresh
9994690117
No comments:
Post a Comment