வணக்கம் நண்பர்களே!
ஜாதகருக்கு நடைபெறுகின்ற
தசா புத்திகள் சந்தோசம், துக்கம், பொருளாதார உயர்வு, பொருளாதார வீழ்ச்சி ஆகியவற்றை
கொடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
அந்த வகையில் சார ஜோதிட
முறையில் 5,9ம் பாவ தொடர்பு கொண்ட தசா புத்தி நடைபெறும் பொழுது ஜாதகருக்கு மன மகிழ்ச்சி,
திருப்தி, வீட்டில் சுப நிகழ்சிகள், ஆரோக்கியம், குடும்பம் போன்றவை மிகவும்
சிறப்பாக அமையும்.
ஆனால் ஜாதகர் இருப்பதை
எடுத்துதான் செலவு செய்ய வேண்டி இருக்கும். தொழிலில் பெரிய முன்னேற்றம் இருக்காது. அதிகமாக
கேளிக்கைகளில் நாட்டம் ஏற்படும். ஊதாரித்தனமாக பணத்தினை செலவு செய்யும் நிலையில்
ஜாதகர் இருப்பார்.
ஜோதிடம் பார்க்க மற்றும் சார ஜோதிடம் மூலம் பலன் கூறும் பயிற்சி
வகுப்பிற்கு தொடர்பு கொள்ளவும்.
வாழ்க வளமுடன்.
நன்றி நண்பர்களே!
SU.Suresh
9994690117
கோவை.
No comments:
Post a Comment