Saturday, 7 February 2015

கிழக்குத் திக்கு


ஓம் குருவே சரணம்!

வணக்கம் நண்பர்களே!

     அக்னி சம்மந்தமான காரியங்களைச் செய்யலாம். கிழக்குத் திக்குகளில் வரும் சூரிய ஒளிக்கு “தினவுப் பறை” என்ற சக்தி உண்டு. இந்த ஒளியால் தியானம் கைகூடும். ஜபங்கள் உரு வேகமாய் ஏறும். 

மேலும் ஒவ்வொருவர் உடல் மீதுள்ள தோல் ஒவ்வொரு விதமான நிறங்களை கிரகிக்கும் சக்தி பெற்றது. ஆகவே, மேஷம், சிம்மம், தனுசு ராசிக்காரர்கள் “தும்பத் துருவு” என்ற தோலை உடையவர்கலாதளால் இந்த கிழக்குத் திக்கு சூரிய ஒளியால் பல நன்மைகளைப் பெறுவர்.  

இவர்கள் காலைக் கதிரவனின் ஒளியை நிரம்பப் பெற்றால் பல காரிய சாதனைகளைச் செய்வர். இன்னும் பல இரகசியங்கள் உண்டு. குரு மூலமாய் அறிதல் நலம்.

நன்றி நண்பர்களே!   

SU.சுரேஷ்
கோவை
9994690117

No comments:

Post a Comment