Wednesday, 20 April 2016

1. கபால சூடு


1. கபால சூடு

காலையில் எழுந்தவுடன் ஒரு ரூபாய் எடையுள்ள தேங்காய் எண்ணை அல்லது ஏதேனும் ஓர் மூலிகை எண்ணையைத் தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் கபாலச் சூடு தணிந்து எண்ணங்கள் தெளிவாகும்.

No comments:

Post a Comment