பாலில் 22 விதமான அமிர்தச் சுவைகள் உள்ளன.
பாலின் அமிர்தச் சுவையை உணர முடிந்தால் வேறு எந்த உணவையும் மனம் நாடாது. எந்த
அளவிற்குப் பாலைக் காய்ச்சுகின்றோமோ அந்த அளவிற்கு அதிலுள்ள அமிர்தச் சுவைகளும்
விருத்தியாகும்.
அதனால்தான் நன்றாகப் பசும் பாலைக் காய்ச்சி
செய்யப்பட்ட பால்கோவா தானமானது குழந்தைப் பேறின்மை, கடுமையான உடலுருக்கி நோய்கள்
போன்றவற்றிக்கு நிவாரணம் அளிக்கின்றது.
No comments:
Post a Comment