வணக்கம் நண்பர்களே!
புனிதமான நதிகளை போன்றவர்கள் மகான்கள். நல்லவர்,
தீயவர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் ஒரே விதமான புண்ணிய சக்தியை வாரி
வழங்கிக் கொண்டே இருக்கின்றனர். அதைப் பயன்படுத்துபவர்களை பொறுத்தே அதன் பயன்கள்
அமைகின்றன.
இந்த அவசர உலகில் நமக்கு ஏது நேரம்?. ஒரு சிறிய
விஷயத்தில் மிகப் பெரிய பலன்கள் இருக்கும். சொன்னால் தெரியும், ஆனால் நாம்
பயன்படுத்த மாட்டோம்.
நம் உடல், மனம், உள்ளத்தை வளப்படுத்தும் சில
முறைகளை எடுத்து கொடுக்கின்றேன். அவற்றில் பல உங்களுக்கு தெரிந்தவையாகவே
இருக்கலாம். அவற்றை முறையாகப் பழகி வந்தால் நாளடைவில் உங்கள் உடலும், மனமும்,
உள்ளமும் புனிதம் அடைந்து நீங்கள் பெரும் நற்சக்திகள் விரயம் ஆகாமல் நல்ல முறையில்
உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் நல்லதொரு சக்தியாக
அமைந்து காக்கும்.
அடுத்துவரும் 21 பதிவுகளும் நம்மை காத்துக்கொள்ள
அருமையான வாய்ப்புகளைத் தரும். முடிந்தவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
நன்றி நண்பர்களே!
SU.SURESH
99946 90117
No comments:
Post a Comment