Wednesday, 20 April 2016

3. உணவு ஒவ்வாமை



ஒருவருக்கு எந்த உணவானது ஒத்துக் கொள்ளவில்லையோ அல்லது எந்த உணவில் அதிக நாட்டம் கொள்வதால் உடலுக்கு  துன்பம் விளைகின்றதோ அந்த உணவைத் தொடர்ந்து தானமாக அளித்து விந்தால் அந்த உணவால் வரும் துன்பங்கள் தீரும் என்பது பொதுவான இறை நியதி.

உதாரணமாக  சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இனிப்புகளைத் தொடர்ந்து தானமாக வழங்கி வந்தால் சர்க்கரை நோயின் கடுமை தணியும்.

No comments:

Post a Comment