காலையில் பல் துலக்கியவுடன் வெறும் வயிற்றில்
இரண்டு டம்ளர் நீர் அருந்தினால் கழிவு நீர்த் தாரைகள் தூய்மை பெரும்.
நமக்கு வரும் தீய எண்ணங்களில் முக்கால் பங்கு
குடிநீர் மூலமாகவே வருகின்றன. நீரை காய்ச்சி ஆற வைத்து அருந்துவதால் பெரும்பாலான
தீவினைத் துன்பங்களிலிருந்து மீளலாம். நின்று கொண்டோ, நடந்து கொண்டோ நீர்
அருந்துவதைத் தவிர்த்து, அமைதியாக ஒரிடத்தில் அமர்ந்து நீர் அருந்துவதே நலம்.
நன்றி நண்பர்களே!
SU.SURESH
99946 90117
No comments:
Post a Comment