Thursday, 4 September 2014

நீங்கள் யார்?


நம் நண்பர்களில் பலர் வேலை பார்ப்பவர்கள் தான் அதிகம். ஒவ்வொருவரின் மனதிலும் புதிதாக ஏதாவது ஒன்றை வாங்க வேண்டும், அதற்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் ஒவ்வொரு நாளும் கனவுகளுடன் கடத்தி வருவார்கள்.
ஆண்டவன் ஒவ்வொருவருக்கும் தனித்திறமை என்று ஒன்றை கொடுத்து இருப்பார். அதை அவ்வளவு எளிதாக கண்டுபிடிக்க முடியாது. நம்முடைய கர்மா நாம் அதனை காண விடாது.

நீங்கள் என்றாவது ஒருநாள் நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும்? உங்களிடம் என்ன திறமை இருக்கிறது இன்று யோசித்து பார்த்து இருப்போமா?

படித்தோம், வேலை கிடைத்தது. EMIல் அனைத்தும் கிடைத்தது. பர்சனல் லோன், வீட்டு கடன் கிடைத்தது. அதற்க்கு உண்டான பணத்தை கொடுக்க வேலை பார்க்கிறோம். அவ்வளவு தான். 

அதை தாண்டி????. 

நாம் பார்க்கும் வேலை எத்தனை நாள்??? 

அது இல்லை என்றால்? அடுத்தது என்ன???

யோசியுங்கள் நண்பர்களே!.

கண்டிப்பாக விடை கிடைக்கும். விடை கிடைத்தால் அதனை அடைய என்ன செய்ய போகிறீர்கள்?


நன்றி நண்பர்களே!

SU.Suresh
9952127002

No comments:

Post a Comment