வணக்கம் நண்பர்களே!
ஒவ்வொருவரும் தத்தம் இல்லங்களில் மாலை வேளைகளில்
பின்புற வாயிலை மூடி வைத்து, பின்னர், முன்புற வாயிலில் ஒரு சுமங்கலியின் முன்னிலையில்
இரண்டு எண்ணை விளக்குகளை ஏற்றி வைத்து உட்சென்று இறைவனுக்கு தீபம் ஏற்றி
வழிபட வேண்டும் (Flat களில் குடியிருப்போர் பின்புறம் உள்ள சிறு ஜன்னலையவது
மூடிவிட வேண்டும்.)
இவ்வாறு தினந்தோறும் தொடர்ந்து செய்து வருவதால்,
தைர்ய லக்ஷ்மி நமது இல்லங்களில் வாசம் செய்ய நல்வழி வகுப்பதுடன் திருட்டைப் பற்றிய
பயமும், பீதியும் இறையருளால் குறையும். மேலும் தைர்ய லக்ஷ்மி வாசம் செய்யும்
இடத்தில்தான் அஷ்ட லக்ஷ்மிகளின் அருள் கடாட்சம் இயல்பாவகவே வந்து அமைகிறது.
நன்றி நண்பர்களே!
Su.Suresh
astrovaasan@gmail.com
No comments:
Post a Comment