Friday, 19 September 2014

தீபத்தை குளிர வைக்கும் முறை


வணக்கம் நண்பர்களே!

பொதுவாக மக்கள் தீபம் ஏற்றினால், எண்ணை முழுவதும் தீர்ந்து தீபம் தானாகவே அணையும் வரை விட்டுவிடுகின்றனர். இது தவறு. தீபம் ஏற்றியதிலிருந்து தீபத்தை குளிர வைக்கும் வரை விளக்கில் எண்ணை இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

தீபத்தை குளிர வைக்க திரியின் அடிப்பகுதியை (எண்ணையில்  அமிழ்ந்திருக்கும் நுனியை) “ஓம் சாந்த ஸ்வரூபினே நம:” என்று சொல்லிப் பின்புறமாக இழுக்க வேண்டும். அப்போது தீச்சுடர் சிறிது சிறிதாகக் குறைந்து, திரி எண்ணையில் அமிழ்ந்து தீபம் குளிரும்.

நன்றி நண்பர்களே!


Su.Suresh

No comments:

Post a Comment