வணக்கம் நண்பர்களே!
தேங்காய் எண்ணை, விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய்,
இலுப்பெண்ணெய் மற்றும் பசுநெய் கலந்த எண்ணையே பஞ்ச தீப எண்ணைய் எனப்படும். இதை
ஊற்றி விளக்கேற்றி வழிபட்டு வந்தால் வெண்குஷ்டம் முதலிய தோல் வியாதிகளால்
பாதிக்கப்பட்டுத் துன்புருவோர் தங்கள் உபாதைகள் நீங்கிச் சுகம் பெறுவார். நரம்புத்
தளர்ச்சி நோயாளிகளுக்கும் இது ஒரு சிறந்த கண்கண்ட மருந்தாகும்.
தேவி உபாசகர்கள், தங்கள் இஷ்ட தெய்வமாம் தேவியை மகிழ்விக்க
பஞ்சமித் திதியில், பஞ்ச தீப எண்ணை ஊற்றி பஞ்ச தீபம் (5 சுடர்) ஏற்றி வழிபட்டு
வந்தால் அம்பிகையின் பூரண அருள் கிட்டும்.
நன்றி நண்பர்களே!
Su.சுரேஷ்
No comments:
Post a Comment