வணக்கம் நண்பர்களே!
விளக்கு எரியத் தொடங்கியவுடன், அந்த தீபத்திற்கு
உரிய தேவதை ஆவாஹனமாகி விடுவதால், எரியும் விளக்குத் திரியின் கசடைத் தட்டுவதோ,
திரியை நிமிண்டுவதோ கூடாது. இதனால் வீண் சாபங்களும், தோஷங்களும் ஏற்ப்படுகின்றன.
இதற்குப் பதிலாக, திரியைப் பெரிதாக்கி ஒளியைக் கூட்டலாம்.
நேரம் ஆக ஆக விளக்கின் திரி மங்கிக் கொண்டே
வந்தால், எரிந்து கொண்டிருக்கும் திரியின் அருகே புது திரி ஒன்றை ஏற்றிப் பின்னர்
பழைய திரியை எடுத்து விட வேண்டும். இதுவே உத்தமமான முறை.
நன்றி நண்பர்களே!
Su.Suresh
No comments:
Post a Comment