Wednesday, 10 September 2014

தான எண்ணத்துடன் உண்க


வணக்கம் நண்பர்களே!

சாப்பிடுவதற்கு முன் இழையின் ஒரு ஓரத்தில் சிறிதளவு உணவை எடுத்து வைத்து விட்டுத்தான் உண்ண  வேண்டும். ஏனென்றால், உண்ட பின் நாம் எறிந்து விடும் எச்சில் இழைகளை நாடி நாய், பசு, காகம் போன்ற பல ஜீவன்கள் வருகின்றன. அவை நம் இலையைப் பார்த்து 'உணவில்லியே' என ஏமாந்து திரும்பிச் சென்றால் நமக்கும் வாழ்வில் உணவு கிடைக்காமல் ஏமாறும் நிலை ஏற்ப்படும் .

எனவே சாப்பிடும் முன் சிறிதளவு உணவினைப் பிற ஜீவராசிகளுக்காக எடுத்து வைப்பது ஒரு நல்ல பழக்கம். இலை  மட்டுமின்றி தட்டு, டிபன் கேரியரில் உணவு உண்ணுவோரும் வாழ்நாள் முழுவதும் எளிமையான இப்பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும்.

செய்வோமா நண்பர்களே?

நன்றி நண்பர்களே!

Su.Suresh

No comments:

Post a Comment