Friday, 11 December 2015

திதிகள் – பாகம் 4


திதிகளை கீழ்க்கண்டவாறு பிரித்து உள்ளனர்.
 .
1.குருட்டு திதி
2.ஒரு கண்ணுள்ள திதி
3.இரு கண்ணுள்ள திதி
4.நந்தை திதி
5.பத்ரை திதி
6.சபை திதி
7.பூரண திதி

1.குருட்டு திதி என்பது
தேய்பிறையில் வரும் ஏகாதசி,துவாதசி,த்ரியோதசி,சதுர்தசி,அமாவசை .

2.ஒரு கண்ணுள்ள திதி என்பது
தேய்பிறையில் வரும் அஷ்டமி, நவமி
வளர்பிறையில் வரும் பஞ்சமி, சஷ்டி, சதுர்தசி.

3.இரு கண்ணுள்ள திதி என்பது
தேய்பிறையில் வரும் துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி , சப்தமி .
வளர்பிறையில் வரும் அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி , திரியோதசி
4.நந்தை திதி என்பது பிரதமை, சஷ்டி, ஏகாதசி

5.பத்ரை திதி என்பது துவிதியை, சப்தமி, துவாதசி

6.சபை திதி என்பது திரிதியை, அஷ்டமி, திரயோதசி

7.பூரண திதி என்பது பஞ்சமி, தசமி, பௌர்ணமி .

குருட்டு திதியில்--சுப காரியம் செய்ய கூடாது.
ஒரு கண்ணுள்ள திதியில்-செய்யும் காரியும் அரை பலன்

இரு கண்ணுள்ள திதியில்--முழு பலன்

.நந்தை திதியில் - கலைகள், திருவிழா செய்ய

பத்ரை திதியில் - வாகனம் வாங்க ,பிரயாணம் செய்ய
சபை திதியில் - கொடி மரம், பந்தல் கால் நட .
பூரண திதியில் - திருமணம், யாத்திரை செய்ய .

நன்றி நண்பர்களே!

SU.SURESH

99946 90117

No comments:

Post a Comment