வணக்கம் நண்பர்களே!
பசி நோய் ஒருவருக்கு வரக் கூடாது என்றால் அவர்கள் அன்ன தானம் செய்ய
வேண்டும். அதனால் தான் அன்ன தானத்தை அவ்வளவு விசேஷமாகப் பெரியவர்கள் சொல்லி
வைத்திருக்கிறார்கள்.
ஒருவர் உயிர் விடும்பொழுது நிம்மதியாக உயிர் போக வேண்டும் என்றால்
அன்ன தானம் செய்திருக்க வேண்டும்.
ஒருவர் இறந்த பிறகு செய்ய வேண்டிய தான தர்மத்தினையும் சரியாக செய்ய
வேண்டும். அதில் தவறு செய்தால் அடுத்த பிறப்பில் அதன் பலன் கிட்டும்.
நன்றி நண்பர்களே!
SU.SURESH
99946 90117
No comments:
Post a Comment