Wednesday, 23 December 2015

ஞாபக சக்தி பெற





வணக்கம் நண்பர்களே!

சூரபதுமனுடன் போர் புரிந்து, அவனை வென்றவுடன் ஸ்ரீமுருகப் பெருமான் வந்து அம்மை, அப்பனை வழிபட்ட திருத்தலமே சென்னை – திருவேற்காடு ஸ்ரீவேதபுரீஸ்வரர் ஆலயமாகும்   

ஸ்ரீமுருகனே நேரில் வந்து வழிபட்ட தலமாகையால் ஞானமயப் பிரகாசம் நிறைந்து விளங்குகின்றது.

இங்கு பிள்ளைகள் திங்கள் கிழமை,பிரதோஷம், மாத சிவராத்திரி ஆகிய நாட்களில் காலில் திருவெண்டயம் அணிந்து அடிப் பிரதிட்சிணம் செய்து வந்தால், பாத ரேகைகள் மூலமாக வேத சக்திகள் உடல் நாளங்களில் பரவி, நல்ல ஞாபக சக்தி ஏற்படும்.      

நன்றி நண்பர்களே!
SURESH

99946 90117

No comments:

Post a Comment