வணக்கம் நண்பர்களே!
பெண்ணின் திருமணம் முதல் தனக்கென குழந்தை பெரும் வரை சுக்கிரனின் கரகத்தின் பிடிய்யில் இருப்பார். குழந்தை பெற்றவுடன் தாய் காரகத்துவம்(சந்திரனின்) அடைகிறார்.
இளமை
நிலையில்லாத சிந்தனை
தெளிவற்ற பேச்சு
மனக்குழப்பம்
நீர் சம்மந்தமான உபாதை
கர்ப்பப்பை
சிறுநீரக கோளாறு
சளி
வெண்பட்டு
பார்வதி
தூக்கமின்மை
முகப்பரு
பெண்களால் பாதிப்பு
சார ஜோதிட முறைப்படி சந்திரன் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் 8,12 பாவங்களை தொடர்பு கொண்டால் தன்னுடைய தசா,புத்தி,அந்தர மற்றும் சூட்சம காலங்களில் மேற்கண்ட காரகங்கள் மூலம் பிரச்சினைகள் ஏற்ப்படும்
நன்றி நண்பர்களே!
சு.சுரேஷ்
astrovaasan@gmail.com
No comments:
Post a Comment