வணக்கம் நண்பர்களே!
பருவம் அடையும் வயதாகிய 15 வயது முதல் 22 வயது வரை
உள்ள ஆண் மற்றும் பெண் இருவரும் செவ்வாயின் காரகத்துவம் கொண்டவர்கள்.
மூர்க்கத்தனம்
முரட்டு சுபாவம்
நெருப்பில் வேலை
ஒழுக்கமற்ற மனைவி மற்றும் நண்பர்கள்
அசையா சொத்துக்கள்
தீவிரவாதி
அறுவை சிகிச்சை
விபத்துக்கள்
மன உலைச்சல்
கடன் மற்றும் வழக்கு
மற்றவர்களால் மிரட்டப்படுதல்
முருகன்
கண் பதிப்பு
குடல் புண்
தொழு நோய்
உடன் பிறப்புகளுடன் சண்டை
வெட்டு காயம்
சார ஜோதிட முறைப்படி செவ்வாய் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம்
மூலம் 8,12 பாவங்களை தொடர்பு கொண்டால் தன்னுடைய தசா,புத்தி,அந்தர மற்றும் சூட்சம
காலங்களில் மேற்கண்ட காரகங்கள் மூலம் பிரச்சினைகள் ஏற்ப்படும்
நன்றி நண்பர்களே!
சு.சுரேஷ்
No comments:
Post a Comment