Thursday, 28 January 2016

பிரிந்த தம்பதியர் ஒன்று சேர


வணக்கம் நண்பர்களே!

எத்தகைய கடுமையான சண்டைகள், மனஸ்தாபங்களாலும் பிரிந்து இருக்கும், கணவன் மனைவி இருவரும் வாழ்க்கையில் மீண்டும் இணைவதற்கு அருளும் மகத்தான திருத்தலமாக கண்டிரா மாணிக்கம் ஸ்ரீவரதராஜப் பெருமாள் திருகோயில் (கும்பகோணம்-நன்னிலம் மார்க்கத்தில்) விளங்குகின்றது. அமாவாசை திதி, திரு ஓனம், மூலம் நட்சத்திர நாட்களில் அந்தந்த நாட்களுக்கு உரித்தான தூபங்களை ஏற்றி தூபம் சாந்தமாகும் வரை ஆலயாத்தை வலம் வந்து வழிபட்டிட பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர நல்வழி பிறக்கும்.

நன்றி நண்பர்களே!
SU.SURESH

99946 90117

சுமங்கலித்துவம் பெருக


வணக்கம் நண்பர்களே!

கும்பகோணம் – நன்னிலம் மார்க்கத்தில் உள்ள கூகூரில் ஸ்ரீமங்களாம்பிகையாக அருள்பாலிக்கின்ற அம்மன் மகத்தான சுமங்கலித்துவ சக்தியை அளிக்கும் அம்பிகை, பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில், ஸ்ரீமங்களாம்பிகையை வழிபட்டு, குங்குமம், புடவை, ரவிக்கை, வளையல், கண் மை போன்ற குறைந்தது 12 வகையான மங்கலப் பொருட்களை ஏழைச் சுமங்கலிகளுக்கு தானமாக அளித்து வர வேண்டும்.

அவ்வாறு தொடர்ந்து செய்வதால் பலவிதமான நோய்களுடன் வாடுகின்ற கணவனுக்கு தக்க நோய் நிவர்த்தி கிட்டுவதோடு, சுமங்கலித்துவ சக்தியும், மங்கல சக்தியும் இல்லத்தில் பெருகும்.

நன்றி நண்பர்களே!

SU.SURESH

99946 90117

பகைமையை வெல்ல


வணக்கம் நண்பர்களே!

உள் பகை, வெளிப் பகையால் அலுவலகம், குடும்பம், அரசியல், வியாபாரம், நிலபுல விஷயங்களில் அச்சத்தோடு வாழ்ந்து கொண்டிருப்போர் காரைக்குடி- நேமத்தான் பட்டி அருகே உள்ள கொன்றையடி விநாயகரைச் செவ்வாய்க் கிழமைதோறும் வழிபட்டு வர வேண்டும். 

செவ்வாயன்று இராகு கால நேரத்தில் கொன்றையடி விநாயகருக்கு எலுமிச்சை மாலை சாற்றி வெற்றிலையில் எலுமிச்சை தீபம் ஏற்றி, பால் பொங்கல் படைத்து, தானமளித்து வழிபடுவதால் பகைமையை வென்று சாந்தமான வாழ்க்கையைப் பெற்றிடலாம்.

நன்றி நண்பர்களே!
SU.SURESH

99946 90117

வாகன விபத்துகளை தவிர்க்க


வணக்கம் நண்பர்களே!

ஸ்ரீபைரவ மூர்த்தி நாயை தன் வாகனமாக கொண்ட நாளே சனிக்கிழமையும், அஷ்டமி திதியும் கூடிய நாள். ஆகவே அஷ்டமி திதிதோறும் ஸ்ரீபைரவருக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்து கறுப்பு காசிக் கயிறுகளை ஸ்ரிபைரவாரின் திருவடிகளில் வைத்து வழிபட்டு, தானும் தன குடும்பத்தாரும் அணிவது மற்றுமன்றி தன வாகனத்துக்கு கருப்பு ஆஈஈஏட்றாஈ கட்ட வேண்டும். அவ்வாறு செய்வதால் இட்சா பந்தன சக்திகள் நிறைய கிட்டும். அந்த ஆன்ம சக்திகள் விபத்துக்களில் இருந்தும் நம்மைக் காத்திடும்.

ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் குறைந்தது மூன்று முறையேனும் நல்ல நிலைமையுள் உள்ள வண்டிகளை ஏழைகளுக்கு தானமாக அளித்திட வேண்டும்.

நன்றி நண்பர்களே!

SU.SURESH

99946 90117

தம்பதியர் ஒற்றுமைக்கு


வணக்கம் நண்பர்களே!

திருச்சி அருகே திருமங்கலம் சாமவேதீஸ்வரர் சிவாலயத்தில் உள்ள பாண லிங்க மூர்த்தி ஸ்ரீமங்கள பாவன வகையச் சார்ந்ததாகும். திருமாலின் மார்பில் என்றும் உறைந்து, விட்டுப் பிரியாது பரந்தாமனிடமே என்றும் நிலைத்து நின்றிட வேண்டி ஸ்ரீலட்சுமி தேவியே பூஜித்த 1008 சகஸ்ர பாண லிங்க பீடங்களுள் இதுவும் ஒன்றாகும்.

கணவன் மனைவி இருவரும் ஏக பத்தினி விரதராய் புனிதக் கற்புடையோராய் விளங்கி, தம்பதியர் இடையே மகத்தான அன்பு நிலவிட மங்கள வாரமாகிய செவ்வாய்க் கிழமை மற்றும் வெள்ளிக் கிழமை தோறும் பாண லிங்கத்திற்கு புனுகு, கஸ்தூரி கலந்த இலுப்பை எண்ணை காப்பிட்டு, அபிஷேக அராதனைகளுடன் வழிபட்டு வருதல் வேண்டும்.

நன்றி நண்பர்களே!

SU.SURESH

99946 90117



Tuesday, 26 January 2016

தந்தையை சார்ந்து வாழுதல்



வணக்கம் நண்பர்களே!

இன்றைய காலத்தில் பெற்றவருடன் சேர்ந்து வாழுதல் என்பது கிட்டத்தட்ட ஆச்சர்யமான விடயமாகி விட்டது. இன்று தன் பையனுக்கு பெண் பார்க்க வருபவர்கள் திருமணத்திற்கு பிறகு மகனையும், மருமகளையும் தனிக் குடித்தனம் வைத்து விடுவேன் என்று கூறுபவர்கள் தான் அதிகம் இருக்கின்றார்கள். கூட்டுக் குடும்பம் என்பது மறைந்து கொண்டே வருகிறது.

நாம் இன்று யார் தந்தையுடன் வாழுதல் அல்லது தந்தையை சார்ந்து வாழ்வார்கள் என்று பார்ப்போம்.

ஜனன ஜாதகத்தில் குருவுடன் சூரியன் இணைந்து இருந்தாலோ, குரு இருக்கும் ராசியில் இருந்து 2,5,9ல் சூரியன் இருந்தாலோ ஜாதகர் தந்தையை சார்ந்தோ தந்தையுடனோ இணைந்து வாழ்வார்.
ஜாதக ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளவும்.

நன்றி நண்பர்களே!

SU.SURESH

99946 90117

Tuesday, 19 January 2016

பணக் கஷ்டம் தீர


ஓம் குருவே சரணம்!

வணக்கம் நண்பர்களே!

மயிலாடுதுறை – சீர்காழி அருகே திருநின்றியூர் ஸ்ரீலட்சுமிபுரீஸ்வரர் சிவாலயம் உள்ளது. இங்கு அனுஷ நட்சத்திர நாட்களில் பெரிய அகல் விளக்குகளில் மூன்று திரி இட்டு ஏற்றி, தீபங்களைச் சுமந்தவாறு அடிப் பிரச்சட்சிணம் செய்து வழிபட்டு அவரவர் வசதிக்கு ஏற்ப தங்கம், வெள்ளி மாங்கல்யம் மற்றும் மாங்கல்ய சரடுகளை ஏழைச் சுமங்கலிகளுக்கு தானமாக அளித்து வருவதால் பணக் கஷ்டங்கள் தீரும்.

மாங்கல்ய தானப் பலன்கள் தான் சில வகையான ஐஸ்வர்ய தோஷங்களை தீர்க்கும் சக்தி பெற்றவை. ஆகவே பணக் கஷ்ட நிவர்த்திக்கு மாங்கல்யம் மற்றும் மாங்கல்ய சரடு தானம் பெரிதும் துணை புரியும்.  

நன்றி நண்பர்களே!
SU.SURESH
99946 90117 

நிலப் பிரச்சினைகள் தீர



ஓம் குருவே சரணம்!

வணக்கம் நண்பர்களே!

சிவனுக்கு உரித்தான திங்கள் கிழமை, பிரதோஷம், திரு ஆதிரை, மகம் போன்ற நாட்களில் முழு முந்திரி சேர்ந்த சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், எலுமிச்சை சாதம், புளியோதரை ஆகிய நான்கு வகையான உணவு வகைகளை இறைவனுக்குப் படைத்து ஏழைகளுக்கு மந்தார இலையில் வைத்து அன்னதானம் செய்ய வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதால் இல்லம், கடை, வியாபாரம், நிலம், கட்டிடம் போன்றவற்றில் எழும் பகைமை, குரோதம், தகராறுகள் நல்ல முறையில் தீர்வு கிடைக்கும்.  

நன்றி நண்பர்களே!
SU.SURESH

99946 90117

Thursday, 14 January 2016

KB Astrology Class


கல்வியில் தடை யாருக்கு?



வணக்கம் நண்பர்களே!

புதன் இருக்கும் ராசியில் இருந்து செவ்வாய் 1,2,5,9 இடங்களில் இருந்தால் பள்ளி செல்லும் பொழுது பிரச்சினைகள் ஏற்படும். அதனால் கல்வி பயிலுவதில் பிரச்சினைகள் உண்டாகும்.

பள்ளிகூடத்தில் சண்டையில் ஜாதகர் ஈடுபட்டு முரடன் என்ற பெயர் வாங்குவார்.

முன்கோபம் அதிகமாக வரும்.

நன்றி நண்பர்களே!

SU.SURESH
99946 90117

கோணல் புத்தி மறைய


ஓம் குருவே சரணம்!

வணக்கம் நண்பர்களே!

பலருக்கு குறுக்கு வகை, கோணல் புத்தியுடன் அருவருக்கத்தக்க எண்ணங்கள் தாமாகவே ஆங்காங்கே உண்டாகி விடும்.

உதாரணமாக, பாலத்தின் அடியில் செல்லும் பொழுது இந்த பாலம் இடிந்து விழுந்தால் எப்படி இருக்கும் என்று எதிர்மறையான எண்ணங்கள் ஏற்படும்.

முறையற்ற காம எண்ணங்கள் மனதைப் பேய் போல் படுத்தும்.

இத்தகைய எண்ண அலைச்சல்கள் அகல, திரு அண்ணாமலையில் போளூர் செல்லும் சாலையில் அருகே இருந்து மலையை தரிசிக்கும் கோண லிங்க தரிசனம் பெற்று ருத்ர சக்திகள் நிறைந்த இஞ்சி, மிளகாய், மாகாளி, கோதுமை, முருங்கை போன்ற உணவு வகைகள் மற்றும் மர ஆசன பலகைகளை தானமாக அளித்துவர வேண்டும்.

நன்றி நண்பர்களே!
SU.SURESH

99946 90117

Saturday, 9 January 2016

நிழல் தோஷங்கள் நீங்க


வணக்கம் நண்பர்களே!

திருமணம் மற்றும் குழந்தை பாக்கியத்தைத் தடுக்கும் நிழல் தோஷங்கள் நிறைய உண்டு. இவற்றைச் சில திருத்தலங்களில் தான் தீர்க்க முடியும். இவற்றுள் காரைக்குடி-நேமத்தான் பட்டி அருகே உள்ள அரண்மனைப்பட்டி கொன்றையடி விநாயகர் கோயிலும் ஒன்று.

ஆண்கள் இங்குள்ள கொன்றை மர வேத வேர் சக்திகள் பரவியுள்ள மகா வேத சக்தி வாய்ந்த குளத் தீர்த்தத்தால் கொன்றை மர நிழலில் தர்பணங்கள் அளித்து, அன்ன தானம் செய்து வந்தால் சந்தான பாக்கிய சக்தி பூண்ட பித்ருக்களின் ஆசியால் நிழல் தோஷங்கள் நீங்கப் பெறுவர். 

நன்றி நண்பர்களே!

SU.SURESH
99946 90117

வயிற்று நோய்கள் தீர



வணக்கம் நண்பர்களே!

தேய்பிறையில் வரும் அஸ்வினி நட்சத்திர நாளில் விருட்சங்களுக்கு மருத்துவச் சக்திகள் பெருகும். குறிப்பாக, வேப்பிலைக் கொழுந்தினை வைத்தியப் பூர்வமாக தேய்பிறை நாட்களில் வரும் செவ்வாய்க் கிழமை, ஆயில்யம், அஸ்வினி நட்சத்திர நாட்களில் உட்கொள்பவர்களுக்கு வயிற்றுப்புண், வாய்ப்புண், வயிறு ரணங்களுக்கு நல்ல தீர்வு பிறக்கும்.

நன்றி நண்பர்களே!
SU.SURESH
99946 90117

Friday, 8 January 2016

படிப்பதில் ஆர்வம் யாருக்கு?



வணக்கம் நண்பர்களே!

குரு – ஜாதகர்
புதன் – கல்வி

குருவும் புதனும் சேர்ந்து இருந்தாலோ,
குருவிற்கு 2,5,9ல் புதன் இருந்தாலோ
அவர் சிறந்த படிப்பாளியாக திகழ்வார்
எப்பொழுதும் எதையாவது படித்துக் கொண்டே இருப்பார்.

நன்றி நண்பர்களே!
SU. SURESH
9994690117

அடுத்த ஜென்ம மனைவி?


வணக்கம் நண்பர்களே!

குருவிற்கு
2 ல்
சுக்கிரன்
இருந்தால் உங்களுக்கு
அடுத்த ஜென்மத்திலும்
இந்த ஜென்மத்தில்
யார்
மனைவியாக இருந்தாரோ
அவரே அப்பொழுதும்
மனைவி !!!!!
-நாடி விதி

நன்றி நண்பர்களே!
SU. SURESH
9994690117


Tuesday, 5 January 2016

போன ஜென்ம மனைவி யாருக்கு?


வணக்கம் நண்பர்களே!

குருவிற்கு 

12 ல் 

சுக்கிரன் 

இருந்தால் உங்களுக்கு

போன ஜென்மத்தில் 

யார் 

மனைவியாக இருந்தாரோ 

அவரே இப்பொழுதும் 

மனைவி !!!!!

-நாடி விதி 

நன்றி நண்பர்களே!

SU. SURESH
9994690117