வணக்கம் நண்பர்களே!
எத்தகைய கடுமையான சண்டைகள், மனஸ்தாபங்களாலும் பிரிந்து இருக்கும்,
கணவன் மனைவி இருவரும் வாழ்க்கையில் மீண்டும் இணைவதற்கு அருளும் மகத்தான திருத்தலமாக
கண்டிரா மாணிக்கம் ஸ்ரீவரதராஜப் பெருமாள் திருகோயில் (கும்பகோணம்-நன்னிலம் மார்க்கத்தில்)
விளங்குகின்றது. அமாவாசை திதி, திரு ஓனம், மூலம் நட்சத்திர நாட்களில் அந்தந்த
நாட்களுக்கு உரித்தான தூபங்களை ஏற்றி தூபம் சாந்தமாகும் வரை ஆலயாத்தை வலம் வந்து
வழிபட்டிட பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர நல்வழி பிறக்கும்.
நன்றி நண்பர்களே!
SU.SURESH
99946 90117