Thursday, 14 January 2016

கோணல் புத்தி மறைய


ஓம் குருவே சரணம்!

வணக்கம் நண்பர்களே!

பலருக்கு குறுக்கு வகை, கோணல் புத்தியுடன் அருவருக்கத்தக்க எண்ணங்கள் தாமாகவே ஆங்காங்கே உண்டாகி விடும்.

உதாரணமாக, பாலத்தின் அடியில் செல்லும் பொழுது இந்த பாலம் இடிந்து விழுந்தால் எப்படி இருக்கும் என்று எதிர்மறையான எண்ணங்கள் ஏற்படும்.

முறையற்ற காம எண்ணங்கள் மனதைப் பேய் போல் படுத்தும்.

இத்தகைய எண்ண அலைச்சல்கள் அகல, திரு அண்ணாமலையில் போளூர் செல்லும் சாலையில் அருகே இருந்து மலையை தரிசிக்கும் கோண லிங்க தரிசனம் பெற்று ருத்ர சக்திகள் நிறைந்த இஞ்சி, மிளகாய், மாகாளி, கோதுமை, முருங்கை போன்ற உணவு வகைகள் மற்றும் மர ஆசன பலகைகளை தானமாக அளித்துவர வேண்டும்.

நன்றி நண்பர்களே!
SU.SURESH

99946 90117

No comments:

Post a Comment