Thursday, 28 January 2016

வாகன விபத்துகளை தவிர்க்க


வணக்கம் நண்பர்களே!

ஸ்ரீபைரவ மூர்த்தி நாயை தன் வாகனமாக கொண்ட நாளே சனிக்கிழமையும், அஷ்டமி திதியும் கூடிய நாள். ஆகவே அஷ்டமி திதிதோறும் ஸ்ரீபைரவருக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்து கறுப்பு காசிக் கயிறுகளை ஸ்ரிபைரவாரின் திருவடிகளில் வைத்து வழிபட்டு, தானும் தன குடும்பத்தாரும் அணிவது மற்றுமன்றி தன வாகனத்துக்கு கருப்பு ஆஈஈஏட்றாஈ கட்ட வேண்டும். அவ்வாறு செய்வதால் இட்சா பந்தன சக்திகள் நிறைய கிட்டும். அந்த ஆன்ம சக்திகள் விபத்துக்களில் இருந்தும் நம்மைக் காத்திடும்.

ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் குறைந்தது மூன்று முறையேனும் நல்ல நிலைமையுள் உள்ள வண்டிகளை ஏழைகளுக்கு தானமாக அளித்திட வேண்டும்.

நன்றி நண்பர்களே!

SU.SURESH

99946 90117

No comments:

Post a Comment