Thursday, 28 January 2016

சுமங்கலித்துவம் பெருக


வணக்கம் நண்பர்களே!

கும்பகோணம் – நன்னிலம் மார்க்கத்தில் உள்ள கூகூரில் ஸ்ரீமங்களாம்பிகையாக அருள்பாலிக்கின்ற அம்மன் மகத்தான சுமங்கலித்துவ சக்தியை அளிக்கும் அம்பிகை, பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில், ஸ்ரீமங்களாம்பிகையை வழிபட்டு, குங்குமம், புடவை, ரவிக்கை, வளையல், கண் மை போன்ற குறைந்தது 12 வகையான மங்கலப் பொருட்களை ஏழைச் சுமங்கலிகளுக்கு தானமாக அளித்து வர வேண்டும்.

அவ்வாறு தொடர்ந்து செய்வதால் பலவிதமான நோய்களுடன் வாடுகின்ற கணவனுக்கு தக்க நோய் நிவர்த்தி கிட்டுவதோடு, சுமங்கலித்துவ சக்தியும், மங்கல சக்தியும் இல்லத்தில் பெருகும்.

நன்றி நண்பர்களே!

SU.SURESH

99946 90117

No comments:

Post a Comment