Tuesday, 19 January 2016

நிலப் பிரச்சினைகள் தீர



ஓம் குருவே சரணம்!

வணக்கம் நண்பர்களே!

சிவனுக்கு உரித்தான திங்கள் கிழமை, பிரதோஷம், திரு ஆதிரை, மகம் போன்ற நாட்களில் முழு முந்திரி சேர்ந்த சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், எலுமிச்சை சாதம், புளியோதரை ஆகிய நான்கு வகையான உணவு வகைகளை இறைவனுக்குப் படைத்து ஏழைகளுக்கு மந்தார இலையில் வைத்து அன்னதானம் செய்ய வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதால் இல்லம், கடை, வியாபாரம், நிலம், கட்டிடம் போன்றவற்றில் எழும் பகைமை, குரோதம், தகராறுகள் நல்ல முறையில் தீர்வு கிடைக்கும்.  

நன்றி நண்பர்களே!
SU.SURESH

99946 90117

No comments:

Post a Comment