Wednesday, 23 July 2014

ஜாதகர் கெளரவமான நிலையில் இருப்பாரா?


ஜாதகர் கெளரவமான நிலையில் வாழ்வாரா இல்லையா என்பதனை அவருடைய லக்னபாவத்தின் தொடர்பு மூலம் தெரிந்து கொள்ளலாம். 

லக்ன பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் 8,12 பாவங்களை தொடர்பு கொண்டால் இவருக்கு கெளரவ பாதிப்பு ஏற்ப்படும். தன்னுடைய வாழ்நாட்களில் அசிங்க அவமானங்களை சந்திப்பார்.

ஆனால் லக்ன பாவம் அகம் சார்ந்த பாவங்களாகிய 1,3,5,7,9 பாவங்களை தொடர்பு கொண்டால் நல்ல கெளரவமான நிலையில் ஜாதகர் வாழ்வார்.

நன்றி நண்பர்களே!
Su.சுரேஷ்
astrovaasan@gmail.com

No comments:

Post a Comment