Wednesday, 23 July 2014

ஜாதகர் பிறந்த ஊரிலேயே வாசிப்பாரா?


சார ஜோதிட முறையில் லக்னபாவம் 4ம் பாவத்தையோ அல்லது 4ம் பாவத்திற்கு சாதகமான பவங்களையோ தொடர்பு கொண்டால் ஜாதகர் பிறந்த ஊரிலேயே வசிக்க முடியும். 4ம் பாவம் என்பது உள்ளூரை குறிக்கும்.

லக்ன பாவம் 4ம் பாவத்திற்கு 12ம் பாவமாகிய 3ம் பாவத்தை தொடர்பு கொண்டால் ஜாதகர் வெளியூரில் வசிக்க நேரிடும். 3ம் பாவம் என்பது குறுகிய தூரத்தை குறிக்கும்.

லக்னபாவம் 9ம் பாவத்தை தொடர்பு கொண்டால் தன்னுடைய ஊரை விட்டு நீண்ட தூரத்தில் வசிக்க நேரிடும்.

நன்றி நண்பர்களே!
Su.சுரேஷ்
astrovaasan@gmail.com

No comments:

Post a Comment