Thursday, 19 November 2015

தலைவிரி கோலம் வேண்டாமே!


வணக்கம் நண்பர்களே!

மனைவியானவள் தலைமுடியை விரித்துக் கொண்டு கணவனை வழி அனுப்பக் கூடாது. கணவன், “நான் வெளியே சென்று வருகிறேன்” என்று  சொல்லும் போது தலைவிரி கோலத்துடன் “போய் வாருங்கள்” என்று சொல்லக்கூடாது. 

இவ்வாறு சொல்லுவது மிகத் தவறானது. ஈரத் தலையாக இருந்தாலும் கூந்தலின் நுனியில் ஒரு சிறு முடியாவது போட வேண்டும். இவை அந்த காலத்தைய வழக்கமாகும். ஆனால் இன்று தலைவிரி கோலம் FASHION.  

மனைவியானவள் தலைவிரி கோலத்துடன் கணவனை வழியனுப்பினால் அலுவலகத்தில் அதிகாரியுடன் சண்டை ஏற்படும். 

முடிந்தவரை தவிருங்கள். 

நன்றி நண்பர்களே!

SU.SURESH
99946 90117

No comments:

Post a Comment