Friday, 20 November 2015

எண்ணை குளியல்


வணக்கம் நண்பர்களே!

பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் எண்ணை குளியல் செய்ய வேண்டும். 

செவ்வாய் கிழமை எண்ணை குளியல் செய்யா விட்டால் ஜீவன ஸ்தானத்திற்கு பிரச்சினை உண்டாகும். 

வேலைக்கு போகும் பெண்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் பிரச்சினைகள் வரும். 

வெள்ளிக் கிழமை எண்ணை குளியல் செய்யாவிட்டால் கணவனிடமும் குடும்பத்தாரிடமும் தேவை இல்லாமல் சண்டை வரும். 

ஆண்கள் புதன் மற்றும் சனிக் கிழமைகளில் எண்ணை குளியல் செய்ய வேண்டும். 

ஆண்கள் புதன் மற்றும் சனிக் கிழமை எண்ணை குளியலை மறந்தால் மகன் மீது தந்தைக்கு வெறுப்பு வரும். தந்தையுடன் கருத்து வேறுபாடு வரும்.

நன்றி நண்பர்களே!
SU.SURESH
99946 90117

No comments:

Post a Comment