Saturday, 7 November 2015

நிலையான வாழ்வு பெற



வணக்கம் நண்பர்களே!

பல இடங்களிலும் வேலை செய்து, எங்கெங்கோ பணிபுரிந்து ஒரு இடத்தில் நிலையாக அமையாத குடும்பங்கள் பல உண்டு. அலுவலக வேலையாக பாரதம் எங்கும் சுற்றிவிட்டு ஓய்வு பெரும்போது  தங்குவதற்கு ஒரு வீடு கூட இல்லாமல், நிலபுலங்கள் இல்லாமல் அவதியுறுவோரும் உண்டு. கையில் பணம் வைத்திருந்தாலும் ந்த இடத்தில் நிலைத்து வாழ்வது என்று திகைப்பவர்களும் உண்டு. வீடு வாங்கினாலும் எங்கும் தங்க முடியாமல் சூழ்நிலைகள் அமைந்து விடும்.  இதற்கு எல்லாம் காரணம் தக்க தான, தர்ம புண்ய சக்தி ல்லாததாகும்.

இத்தகையோர் குடும்பத்துடன் ஓர் இடத்திலேயே தங்கி நன்முறையில் வாழ்வதற்கு ஸ்ரீரத்ன கர்ப விநாயகரை வடகிழக்கு திசையில் தென்மேற்கு நோக்கி வைத்துஸ்ரீவித்யுதாயை தேவ்ய ஜோதி ஸ்வரூப ஸ்ரீரத்ன கர்ப கஜானனாய நமஹஎன்று ஓதி எருக்கம் பூக்களால் 108 முறை அர்ச்சித்து, சப்பாத்தி மற்றும் பூரி (கோதுமை) வகையான உணவுகளைப் படைத்து தானம் செய்திடல் வேண்டும்.

நன்றி நண்பர்களே!
SU.SURESH

99946 90117

No comments:

Post a Comment