வணக்கம் நண்பர்களே!
முதலில் பசுஞ்சாணம் தெளித்து அதன்மீது கோலத்தைப் போட வேண்டும். கோலத்தை அரிசி மாவினால் தான் போட வேண்டும். சுண்ணாம்பு மாவினால் கோலம் போடக் கூடாது.
சுண்ணாம்பு மாவினால் கோலம் போட்டால் வீட்டில் வறுமை உண்டாகும். தரித்திர நிலை உண்டாகும்.
வாசலில் கோலம் போடாமல் கணவனை வெளியில் அனுப்பினால் கடன் காரணமாகச் சண்டை வரும். பகைமை வளரும்.
அரிசி மாவினால் கோலம் போடவில்லையென்றால் சேர்த்து வைய்த்த பணம் கரைந்து போய் விடும்.
எனவே எவ்வளவு சம்பாதித்தாலும் கடன் தீர வில்லை, கையில் பணம் தங்கவில்லை என்று கூறுபவர்கள் வீட்டில் இன்று முதல் அரிசி மாவினால் கோலம் போடுங்கள்.
பலன் விரைவில் கிட்டும்.
நன்றி நண்பர்களே!
SU.SURESH
99946 90117
No comments:
Post a Comment