Friday, 13 November 2015

திருமண முறைகள்


வணக்கம் நண்பர்களே!

காந்தர்வம்ஒரு ஆணும் பெண்ணும் திருமணதிற்கு முன்பு ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டு பெரியோர் முன்னிலையில் திருமணம் செய்து கொள்ளுவது காந்தர்வம் என்பர்.

பைசாசம்ஒரு ஆண் விருப்பம் இல்லாத பெண்ணை கட்டாயப் படுத்தி கேவலமான செயல்களை செய்து மனம் முடித்துக் கொள்ளுவது பைசாசம் என்பர்.

ஆஸீரம்வயது வித்தியாசம் இல்லாமல் ஒரு பெண்ணின் தந்தைக்கு பணத்தினை கொடுத்து அந்த பெண்ணை காம நோக்குடன் திருமணம் செய்து கொள்ளுவது ஆஸீரம் என்பர்.

நன்றி நண்பர்களே!
SU.SURESH

9994690117

No comments:

Post a Comment