Sunday, 8 November 2015

கடுமையான நோய்களுக்கு




வணக்கம் நண்பர்களே!

ஸ்ரீதன்வந்த்ரீ ஜெயந்தியானது பொருமானின் அவதாரத் திருநாளாகையால் எங்கெல்லாம் ஸ்ரீதன்வந்த்ரீ  மூர்த்தி எழுந்தருளி இருக்கின்றாறோ அங்கு அன்று அவருக்கு ஒரு புது மண் கலசத்தில் பொன்னாங்கண்ணித் தைலம், கரிசலாங்கண்ணித்   தைலம், செம்பருத்தித் தைலம், தேங்காய் எண்ணை, சுத்தமான பசு  நெய் ஆகியவற்றை கலந்த பஞ்ச (5) தைலம் சார்த்தி, நீல நிற வஸ்திரங்களையும் சார்த்தி வழிபட்டு, கீரைவகை உணவுகளைப் படைத்து அன்ன தானமாக அளித்திடில் எவ்விதக் கடுமையான நோய்களும் தக்க நிவாரணம் கிட்டும்.

அஸ்வினி, ஆயில்யம் நட்சத்திர நாட்கள், செய்வாய் கிழமையில் செய்வாய் ஹோரை நேரம் ஆக்கிய மருத்துவ குணங்கள் நிறைந்த நேரத்தில் ஸ்ரீதந்வந்த்ரீ  மூர்த்தியை பூசிப்பது மிகவும் விசேஷமானதாகும்.

நன்றி நண்பர்களே!
SU.SURESH

9994690117

No comments:

Post a Comment