Sunday, 12 July 2015

இரவில் ஆற்றில் குளிக்கலாமா?


வணக்கம் நண்பர்களே!

இரவில் எழு மணிக்குமேல் ஆற்றிலோ குளத்திலோ இறங்கி குளிக்கக் கூடாது. ஏனென்றால் தீர்த்தங்கள் எல்லாம் அடங்குகின்ற நேரம் என்று உண்டு.

“மாசி தீர்த்தம்” என்ற ஒரு தேவதை உண்டு. அந்த தேவதைதான் தீர்த்தங்களைப் பாதுகாகின்றது. பொழுது சாய்ந்தவுடன் நதி தூங்குகின்றது என்று கதைகளில் வரும். நதி தூங்குமா? நிச்சயமாக தூங்கும்.

இரவு ஏழு மணிக்குமேல் ஆற்றிலோ குளத்திலோ குளித்தால் அது பாவம். சிரமங்கள் பல வந்து சேரும். 


நன்றி நண்பர்களே!
SURESH
99946 90117


No comments:

Post a Comment