Thursday, 9 July 2015

யார் எழுத்து துறையில் சிறந்து விளங்குவார்கள்?


வணக்கம் நண்பர்களே!

எழுத்து துறையை குறிக்கக் கூடிய கிரகம் புதன். ஒருவருடைய ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தால் எழுத்துத் துறையில் சிறந்து விளங்கலாம். ஜாதகரை குறிக்கும் கிரகமாகிய குருவினுடனோ அல்லது குருவிற்கு 2,5,9ம் பாவங்களில் புதன் இருந்தால் ஜாதகர் எழுத்துத் துறையில் சிறந்து விளங்குவார்கள்.

மேலும் புதன் சனி நின்ற ராசியிலோ அல்லது சனி கிரகத்திற்கு 2,5,9ம் பாவங்களில் இருந்தால் ஜாதகர் எழுத்துத்துறையை தொழிலாகவே கொண்டு இருப்பார்.

நன்றி நண்பர்களே!
SURESH

99946 90117

No comments:

Post a Comment