வணக்கம் நண்பர்களே!
தற்காலத்தில் கடன் வாங்கிக் கஷ்டப்படுபவர்கள்
ஏராளம். அவ்வாறு நிறைய கடன் பிரச்சினைகளால் துன்பப்படுவோர், சென்னை – திருத்தணி
சாலையில் உள்ள திருநின்றவூர் ஸ்ரீபக்தவத்சலப் பெருமாள் ஆலயத்திர்க்குச் சென்று,
அங்கப் பிரதட்சிணம் செய்து அங்குள்ள ஏழை எளியவருக்கு நிலக்கடலை கலந்த புளியோதரையை
தானமாக அளித்து வர வேண்டும்.
ஆழ்ந்த நம்பிக்கையுடன் தொடர்ந்து செய்து வந்தால்
கடன் தொல்லைகள் இறை அருளால் நிச்சயமாகக் குறையும்.
நன்றி நண்பர்களே!
SURESH
99946 90117
No comments:
Post a Comment