வணக்கம் நண்பர்களே!
வீடு வாங்குதல், வேலை வாய்ப்பு,
திருமணம்,தீர்த்த யாத்திரை - இது போன்ற சில காரியங்கள் நாம் எவ்வளவு முறை
முயற்சித்தாலும் சரிவர அமையாமல் ஏதேனும் ஒரு காரணத்திற்காகத் தள்ளிப் போய்க்
கொண்டே இருக்கும்.
இத்தகைய பிரச்சினையால் மனம் வருந்த்வோர்
சென்னை-பல்லாவரம் அருகில் உள்ள திருநீர்மலை சென்று அங்கு “நின்றான், இருந்தான்,
கிடந்தான், நடந்தான்” என்று நான்கு திருக்கோலங்களில் எழுந்தருளியுள்ள பெருமாளை
தரிசனம் செய்து ஏழைகளுக்குப் பானக நீர் தானம் செய்து வர வேண்டும். இவ்வாறு
தொடர்ந்து செய்து வந்தால் தடைபட்டு வரும் எத்தகைய முறையான காரியமும் தடைகள் நீங்கி
நிறைவேறும்.
நன்றி நண்பர்களே!
SURESH
99946 90117
No comments:
Post a Comment