ஓம்
வணக்கம் நண்பர்களே!
காலையில் பல் துலக்கும்போதும், உணவு உண்ட
பின்னரும் நாம் வாய் கொப்பளிக்கின்றோம்(?). வாய் கொப்பளித்த தண்ணீரை எப்படி கீழே
துப்பவேண்டும் என்று சாஸ்திரம் சொல்லுன்கின்றது. நாம் பொதுவாக செய்வது நேராக
துப்புவோம் அல்லது வானத்தை நோக்கி துப்புவார்கள்.
வாயை கொப்பளித்த நீரை இடது கை பக்கமாகத் தான்
துப்ப வேண்டும். வலது கை பக்கம் துப்பினால் பிதுர்களின் சாபம் வரும்.
நன்றி நண்பர்களே!
SURESH
99946 90117
No comments:
Post a Comment