Sunday, 5 July 2015

முருக பக்தியில் உயர்நிலை பெற

ஓம்

வணக்கம் நண்பர்களே!

திருஅண்ணாமலையில் ஸ்ரீஅருணாச்சலேஸ்வரர் ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தில் மேலகோபுரம் அருகில் மூலவர் சந்நிதிக்குப் பின்புறம் ஸ்ரீஅருணகிரி நாதரின் ஜீவ சாமாதி அமைந்துள்ளது. மிகச் சிறியதாக காட்சியளித்தாலும் மிகவும் சக்தி வாய்ந்த சன்னதி ஆகும்.

முருகனை இஷ்ட தெய்வமாகக் கொண்டு வழிபாடுவோரும், முருக பக்தியில் உயர்நிலை அடைய விரும்புவோரும் ஸ்ரீஅருணகிரி நாதர் சூட்சமமாக அருள்புரியும் இச்சன்னதியை அடிப்பிரதட்சிணம் செய்து, திருப்புகழ் ஓதி, தினை மாவினால் ஆன உணவினை ஏழைகளுக்கு தானமாக அளித்துவர முருக பக்தியில் உன்னத நிலை அடையலாம்.

நன்றி நண்பர்களே!

SURESH

99946 90117

No comments:

Post a Comment