Thursday, 2 July 2015

மூலிகை தூபப் போடி


ஓம்

வணக்கம் நண்பர்களே!

மூலிகைப் பொடியை நாம் தூபம் ஏற்றுவதற்கு பயன்படுத்தினால் நல்ல பலன்களை பெற முடியும். மூலிகைப் பொடியை சிறிதளவு சாம்பிராணியில் சேர்த்து தூபம் இட வேண்டும். தூபம் இடுதல் என்பது காலப் போக்கில் குறைந்து வருகிறது. தூபத்திற்கு உரிய மூலிகைப் போடி எப்படி தயாரிப்பது என்பதனை கொடுத்து உள்ளேன். தேவைப் படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.

கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி, பொன்னாங்கண்ணி, செம்பருத்தி, மருதாணி இவற்றை அளவோடு கலந்து அதனுடன் சிறிது வில்பம், துளசி சிறிது மஞ்சளும் சேர்த்து வெயிலில் நன்றாகக் காய வைக்க வேண்டும். நன்றாக உலர்ந்தவுடன் அதை பெண்மையான பொடியாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அந்தப் பொடியை பரப்பி, அதில் ஓம்காரத்தை (பிரணவம்) எழுதி பஞ்சாட்சர மந்திரத்தை 10,000 உருக்கள் ஜெபித்து அந்தப் பொடியை சாம்பிராணியில் கலந்து வீடுகளில் தூபம் போடலாம்.

நன்றி நண்பர்களே!

SURESH
99946 90117



No comments:

Post a Comment